Tuesday, June 30, 2020

தியானக் கதைகள் - 2

                    தியானக் கதைகள் - 2

                  புத்தர்களும் குழந்தைகளும்

குழந்தைகள் சிந்திப்பதில்லை,அவர்கள் பயப்படுவதில்லை;

புத்தர்கள் பயப்படுவதில்லை,எனவே அவர்கள் சிந்திப்பதில்லை;குழந்தைகளும் புத்தர்களும் தோற்றத்தில் ஒன்றாகவே இருப்பார்கள்.தரத்தில் அணுகுமுறைகளில் வேறுபாடு இருக்கும்.

 மனிதர்கள் சிந்திக்கத் துவங்கியவுடன் பயப்படுகிறார்கள்.மேலும் பயங் கொண்டவுடன் சிந்திக்கிறார்கள்.மனிதர்கள் சிந்திக்காத பகுதிகளில் பயப்படுவதில்லை.பயப்படாத பகுதிகளில் சிந்திப்பதில்லை.ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் குழந்தைத்தனமும் புத்தகுணமும் இருந்து கொண்டே....

ALSO READ:புத்தர்களுக்கு அடையாளம் தேவைப்படாது

 

 

 


No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...