Tuesday, June 30, 2020

தியானக் கதைகள் - 2

                    தியானக் கதைகள் - 2

                  புத்தர்களும் குழந்தைகளும்

குழந்தைகள் சிந்திப்பதில்லை,அவர்கள் பயப்படுவதில்லை;

புத்தர்கள் பயப்படுவதில்லை,எனவே அவர்கள் சிந்திப்பதில்லை;குழந்தைகளும் புத்தர்களும் தோற்றத்தில் ஒன்றாகவே இருப்பார்கள்.தரத்தில் அணுகுமுறைகளில் வேறுபாடு இருக்கும்.

 மனிதர்கள் சிந்திக்கத் துவங்கியவுடன் பயப்படுகிறார்கள்.மேலும் பயங் கொண்டவுடன் சிந்திக்கிறார்கள்.மனிதர்கள் சிந்திக்காத பகுதிகளில் பயப்படுவதில்லை.பயப்படாத பகுதிகளில் சிந்திப்பதில்லை.ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் குழந்தைத்தனமும் புத்தகுணமும் இருந்து கொண்டே....

ALSO READ:புத்தர்களுக்கு அடையாளம் தேவைப்படாது

 

 

 


No comments:

Post a Comment

உடல் நலனில் மன அழுத்தத்தின் பங்கு(பகுதி -3 ) - சிவ கதிரவன்

 உடல் நலன் - மன அழுத்தம் - விருப்பம் உடல் நலனில் மன அழுத்தத்தின் பங்கு ( பகுதி -1 ) உடல் நலனில் மன அழுத்தத்தின் பங்கு ( பகுதி - 2 )   உங்கள்...