தியானக் கதைகள்
- 2
புத்தர்களும் குழந்தைகளும்
குழந்தைகள் சிந்திப்பதில்லை,அவர்கள்
பயப்படுவதில்லை;
புத்தர்கள் பயப்படுவதில்லை,எனவே அவர்கள் சிந்திப்பதில்லை;குழந்தைகளும் புத்தர்களும் தோற்றத்தில் ஒன்றாகவே இருப்பார்கள்.தரத்தில் அணுகுமுறைகளில் வேறுபாடு இருக்கும்.
ALSO READ:புத்தர்களுக்கு அடையாளம் தேவைப்படாது
No comments:
Post a Comment